×

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது ஒன்றிய அரசு

டெல்லி: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 5,368 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமையவுள்ளது.

The post காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Bharanthur ,Kanchipuram district ,Delhi ,Union Ministry of Environment and Forestry ,Bharanthur, Kanchipuram district ,Bharanthur district ,Dinakaran ,
× RELATED பரந்தூர் விமான நிலையம்: சுற்றுச்சூழல் ஆய்வுக்கு ஒன்றிய அரசு அனுமதி