×

கிண்டி ரேஸ்கோர்ஸ் விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

சென்னை: கிண்டி ரேஸ்கோர்ஸ் இடத்துக்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. காலி செய்ய அவகாசம் கொடுக்காமல் கையகப்படுத்தியது சட்டவிரோதமானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனுமதி பெறாமல் குதிரைப் பந்தயம் உள்ளிட்டவை நடத்தப்படுவதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

The post கிண்டி ரேஸ்கோர்ஸ் விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி appeared first on Dinakaran.

Tags : Kindi Racecourse ,Tamil Nadu government ,Chennai High Court ,Chennai ,Madras High Court ,
× RELATED கிண்டி ரேஸ்கோர்ஸ் இடத்திற்கான...