×

பாலியல் வழக்கில் நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: பாலியல் வழக்கில் நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து தனக்கு ஜாமின் வழங்க உத்தரவிடக் கோரி நாகர்கோவில் காசி மனு அளித்திருந்தார். நாகர்கோவில் காசிக்கு ஜாமின் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

The post பாலியல் வழக்கில் நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Nagercoil Kashi ,CHENNAI ,Supreme Court ,Kashi ,Nagercoil ,I-Court ,Dinakaran ,
× RELATED அரசு கல்லூரிகளில் சுகாதாரமான சூழல்: ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்