- ராமதாஸ்
- புதுச்சேரி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- பாமா
- மதுராபுரி
- விக்கிரவாண்டி
- புதுவாய்
- தமிழ்நாடு அரசு
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: புதுவை மாநில கள்ளச்சாராயம் குடித்து விக்கிராவாண்டி அருகே மதுராபூரி கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழக அரசு புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு மது மற்றும் கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
The post புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மது, கள்ளச்சாராய கடத்தல் தடுக்க ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.