×

திண்டிவனத்தில் 15 ஆடுகளை திருடிய 3 பேர் கைது

திண்டிவனம்: பிரம்மதேசம் அருகே மானூர் கிராமத்தில் 15 ஆடுகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடுகளை திருடிய புதுச்சேரியைச் சேர்ந்த அருண்பாண்டியன், மணிகண்டன் உட்பட 3 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டிவனத்தில் 15 ஆடுகளை திருடிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dindivan ,Tindivanam ,Manoor ,Brahmadesam ,Arunpandian ,Manikandan ,Puducherry ,Dinakaran ,
× RELATED தீவினைகள் தீர்த்தருள்வார் தீவனூர் விநாயகர்