×

ஈரோடு அருகே ஒருவர் வீட்டில் 12 சவரன், ரூ.1 லட்சம் கொள்ளையடித்தவர் போலீசில் ஒப்படைப்பு..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெரியசேமூர் அருகே சண்முகன் என்பவர் வீட்டில் 12 சவரன், 800 கிராம் வெள்ளி, ரூ.1 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்கள் தப்பி ஓடினர். கொள்ளையர்கள் தப்பியோடிய நிலையில் அதில் ஒருவரை மட்டும் மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

The post ஈரோடு அருகே ஒருவர் வீட்டில் 12 சவரன், ரூ.1 லட்சம் கொள்ளையடித்தவர் போலீசில் ஒப்படைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Shanmukhan ,Periyasemur ,Dinakaran ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு