×

பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிப்பு!

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 90 மெயில், விரைவு ரயில்கள், 150 பயணிகள் ரயில்கள் உட்பட 240-ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்துள்ளார். 240 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக வடக்கு ரயில்வே பொது மேலாளர் சோபன் சவுத்ரி தகவல் தெரிவித்துள்ளார். கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டும்; வெள்ளத்தால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு தரக்கோரிக்கை வைத்துள்ளார். டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவும் கோரிக்கை வைத்துள்ளார்.

 

The post பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிப்பு! appeared first on Dinakaran.

Tags : Punjab ,Dinakaran ,
× RELATED சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையே...