×

வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் 17 பேருக்கு சிறை தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்

சென்னை: வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் 17 பேருக்கு சிறை தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்தது. வாச்சாத்தி மலைகிராம பெண்கள் பாலியல் வன்கொடுமை மேல்முறையீட்டு மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்தது உயர்நீதிமன்றம். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு ; உடனடியாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

The post வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் 17 பேருக்கு சிறை தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Vachathi ,Chennai ,ICourt ,
× RELATED கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது