×

இந்தியாவின் நீதி மற்றும் சுதந்திர போராட்டத்தின் அடையாளம் பகத் சிங்: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: இந்தியாவின் நீதி மற்றும் சுதந்திரத்திற்கான இடைவிடாத போராட்டத்தின் அடையாளம் பகத் சிங் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பகத் சிங்கின் தியாகமும், தளராத அர்ப்பணிப்பும் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் என்று சுகந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

The post இந்தியாவின் நீதி மற்றும் சுதந்திர போராட்டத்தின் அடையாளம் பகத் சிங்: பிரதமர் மோடி ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Bhagat Singh ,India ,PM Modi ,Delhi ,Modi ,Bhagat… ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...