![]()
மதுரை: மதுரையை தலைமையிடமாக கொண்ட வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதுரை சொக்கிகுளம், தெற்கு வாசல் பகுதிகளில் உள்ள வடமலையான் மருத்துவமனைகளில் அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். வருமான வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post மதுரையை தலைமையிடமாக கொண்ட வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.
