×

அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி வரும் நிலையில் அவர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார். பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்குவதோடு பணி நிரந்தரமும் செய்ய வேண்டும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

The post அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Mb. G.K. ,President ,Zavahirullah ,Chennai ,Javahirullah ,Dinakaran ,
× RELATED இனிமேல் வாழ்க்கையில் விமான...