×

தமிழகத்தில் மேலும் 1,612 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,612 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,63,789. 1,626 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 28 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதன்படி இதுவரை 35,578 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post தமிழகத்தில் மேலும் 1,612 பேருக்கு கொரோனா appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Department of People's Wellbeing ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...