புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் குளத்தில் குளிக்க சென்ற13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்….
The post புதுக்கோட்டை அருகே குளத்தில் குளிக்க சென்ற 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.
