×

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் திடீர் சோதனை

 

வேலூர்: வேலூர் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் ரெய்டு நடந்து வருகிறது. அதில் பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags : Tamil Nadu ,Director of Anti-Bribery Department ,Vellore ,Anti-Bribery Department ,Registrar ,Arun Uttarawinbar ,
× RELATED வேலூர் பத்திரப்பதிவு துறை...