சென்னை: வங்கி மோசடி எனக் கூறி தலைமைச் செயலகம் முன்பு இளைஞர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். வங்கி கடன் பிரச்சனை குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயற்சி.
சென்னை: வங்கி மோசடி எனக் கூறி தலைமைச் செயலகம் முன்பு இளைஞர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். வங்கி கடன் பிரச்சனை குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயற்சி.