×

11 மாவட்ட ஊராட்சிகளில் வார்டு மறுவரையறை குறித்து ஆலோசனை : தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: 11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வார்டு மறுவரையறை குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்ய முடிவெடுத்துள்ளது. 177 கிராம ஊராட்சிகளுக்கான வார்டு உறுப்பினர் எண்ணிக்கை குறித்தும் அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு எடுத்துள்ளது. வார்டுகளின் எல்லை மறுவரையறை பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

Tags : Tamil Nadu State Election Commission ,Chennai ,Election Commission ,
× RELATED ராணிப்பேட்டையில் தமிழக அரசை...