- விஜய் லாபிங்
- தேர்தல் ஆணையம்
- சென்னை
- உயர் நீதிமன்றம்
- விஜய்
- சென்னை உயர் நீதிமன்றம்
- திமுகா
- ஆதிமுகா
- தவெகா
சென்னை: தவெகவுக்கு வாக்களிக்க குழந்தைகள் பெற்றோரை நிர்பந்திக்க வேண்டும் என விஜய் பரப்புரை செய்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக, அதிமுக, தவெகவும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி தாக்கல் செய்த இந்த வழக்கு மே 29க்கு ஒத்திவைக்கப்பட்டது.
