×

மின்தடை பற்றி புகார் தந்தால் உடனடி நடவடிக்கை – அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி

சென்னை: மின்சார விநியோகத்தை சீராக செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுவதால் மின்விநியோகம் பாதிப்பு ஏற்படுகிறது என்று அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார். மக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் நிர்மல் குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

Tags : Minister Nirmal Kumar ,Chennai ,Minister ,Nirmal Kumar ,
× RELATED ‘முதல்வரிடம் தெரிவித்துவிடுவேன்’ என...