×

காஷ்மீரில் உரி அருகே எல்லைப்பகுதியில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை

உரி: காஷ்மீரில் உரி அருகே எல்லைப்பகுதியில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானிலிருந்து ஊருடுவ முயன்ற 3 பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 5 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 70 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது….

The post காஷ்மீரில் உரி அருகே எல்லைப்பகுதியில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Uri ,Kashmir ,Pakistan ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...