ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த துருக்கி நிறுவனத்திற்குச் சொந்தமான ‘அல்டுரா’ (ALTURA) என்ற எண்ணெய் கப்பல் கருங்கடலில் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானது. துருக்கியின் போஸ்பரஸ் (Bosphorus) ஜலசந்திக்கு சுமார் 15 மைல் தொலைவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
