×

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் கொடூரத் தாக்குதல்: கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனை

காபூல்: இந்தக் கொடூரமான செயலை முழுமையாக விசாரித்து, இதற்கு காரணமானவர்களைப் பொறுப்பேற்கச் செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற மனித உரிமைகள் அமைப்புகளை கேட்டுக்கொள்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் எனது ஆப்கானிய மக்களுடன் நான் துணையாக நிற்கிறேன். நாம் இந்த காயங்களிலிருந்து குணமடைந்து, ஒரு தேசமாக மீண்டும் எழுவோம். இன்ஷா அல்லாஹ்” எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Pakistan ,Afghanistan ,Rashid Khan ,Kabul ,United Nations ,
× RELATED வன்முறையும், போரும் நிறைந்த உலகில்...