×

முதுகுளத்தூரில் மாணவியை வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது..!!

ராமநாதபுரம்: முதுகுளத்தூரில் 7ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் ராகுலை (23) போக்சோவில் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mudukulathur ,Ramanathapuram ,Rahul ,
× RELATED நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை