×

ஆயுதப்படை பெண் காவலரின் கணவர் போக்சோவில் கைது

சென்னை: சென்னை பாண்டி பஜாரில் பள்ளிக்கு நடந்து சென்ற 15 வயது மாணவியிடம் செல்போன் நம்பரை கேட்டு தொந்தரவு செய்த பெண் காவலரின் கணவர் பூபாலனை(33) தேனாம்பேட்டை மகளிர் போலீஸ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வீட்டின் மொட்டை மாடியில் நின்று பறக்கும் முத்தம் கொடுத்து மாணவிக்கு பெண் காவலரின் கணவர் தொந்தரவு கொடுத்துள்ளார்.

Tags : Boxo ,Chennai ,Women's Police ,Denampet ,Bandi Bazaar, Chennai ,
× RELATED 10ம் வகுப்பு மாணவிக்கு ‘பறக்கும்...