×

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரி கைது

 

அசாம்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். வாரண்ட் அதிகாரியாக இருந்த குலேந்திர ஷர்மா உளவு பார்த்த புகாரில் அசாமில் கைது செய்யப்பட்டார்.

 

Tags : Indian Air Force ,Pakistan ,Assam ,Kulendra Sharma ,
× RELATED 2002 பட்டியலுடன் இணைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்: தேர்தல் ஆணையம் விளக்கம்