×

மாவனல்லாவில் பிடிக்கபட்ட T37 புலி சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைப்பு!

 

உதகை: மாவனல்லாவில் பிடிக்கபட்ட T37 புலி சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 24ம் தேதி பழங்குடியின பெண்ணை கொன்றுவிட்டு தப்பியோடிய T37 புலி, 16 நாட்கள் கழித்து இன்று கூண்டில் சிக்கியது.

 

Tags : Mawanalla ,Chennai Vandalur Zoo ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...