×

அடையாளம் காணப்பட்டவர்கள் 10 பேரின் உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு; அமைச்சர் பெரியகருப்பன்!

 

சிவகங்கை: சிவகங்கை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் 10 பேரின் உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் அறிவித்த நிவாரண உதவியும் சம்மந்தப்பட்ட உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

 

Tags : Minister ,Periyakaruppan ,Sivaganga ,Sivaganga bus accident ,Chief Minister ,
× RELATED திருச்சூர் சிறை முன் காவலர்களை...