×

சிங்கப்பூரில் இறந்த இளைஞர் உடல் இன்று வருகை

 

புதுக்கோட்டை: சிங்கப்பூரில் மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞரின் உடல் இன்று சொந்த ஊர் வருகிறது. வடகாடு சேர்வகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தூரன் (26) சிங்கப்பூரில் மின்னல் தாக்கி உயிரிழந்தார். செந்தூரின் உடல் இன்று மாலை தமிழ்நாடு கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Singapore ,Pudukottai ,Senthuran ,Vadakadu Servakaranpatti ,Minister ,Senthur ,Tamil Nadu ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்