- தில்லி
- தலைமை நீதிபதி
- உச்ச நீதிமன்றம்
- பி. ஆர் கவாய்
- நீதிபதிகள்
- சூர்யகாந்த்
- விக்ரம் நாத்
- பி. எஸ் நரசிம்மா
- அதுல்
- எஸ். சந்தூர்கர்
டெல்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்தது தொடர்பாக ஜனாதிபதி விளக்கம் கேட்ட மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல்.S.சந்தூர்கர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது!
