×

திருப்பூர் மாவட்டம் அவினாசி பாலையம் அருகே நூற்பாலையில் தீ விபத்து

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசி பாலையம் அருகே நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இயந்திரங்கள், துணிகள் உள்ள கட்டடங்களுக்கு தீ பரவியது. தீயை அணிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Avinasi Bridge ,Tiruppur district ,Tiruppur ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...