×

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பால், PM SHRI திட்டத்தில் இணையும் முடிவைக் கைவிடுகிறது கேரள அரசு

டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பால், PM SHRI திட்டத்தில் இணையும் முடிவைக் கேரள அரசு கைவிடுகிறது. எதிர்ப்புக்குள்ளான சில நிபந்தனைகளை தளர்த்தக் கோரி ஒன்றிய அரசுக்கு, மாநில அரசு தரப்பில் கடிதம் எழுத இருப்பதாகவும், உரிய பதில் கிடைக்கும் வரை இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராது எனத் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Kerala government ,PM SHRI ,Communist Party of India ,Delhi ,EU ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...