×

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பிஜு(45) என்பவர் உயிரிழந்தார். இடுக்கி-அடிமாலி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் 6 வீடுகள் மீது மண்சரிந்து விபத்து ஏற்பட்டது.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Biju ,Idukki-Adimali National Highway ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...