×

மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!!

மதுரை: மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுமக்களுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Madurai Vaigai River ,Madurai ,administration ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்