சென்னை: பெரும்பாக்கம் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மழைநீர் வடிகால் பணிகளை உதயநிதி ஆய்வு செய்தார்.
சென்னை: பெரும்பாக்கம் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மழைநீர் வடிகால் பணிகளை உதயநிதி ஆய்வு செய்தார்.