டெல்லி: இரவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் எந்த தவறும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறப்பு அனுமதி பெற்று இரவில் உடற்கூறாய்வு நடைபெறுவது வழக்கம்தான் என உடற்கூறாய்வு இரவில் நடந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனுதாரர் கூறிய நிலையில் நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
