×

கரூர் துயர சம்பவம்: முதலமைச்சரிடம் அறிக்கை கேட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி

கரூர்: கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார். உயிரிழந்தவர்களில் இதுவரை 7 பேரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Karur ,Chief Minister ,Governor R. N. Ravi ,Governor ,R. N. Ravi ,
× RELATED புதிய சட்டத்தின்படி 125 நாட்கள் வேலை...