×

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 203 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

துபாய்: ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.

Tags : Asian Cup Super 4 Round ,Sri Lanka ,Dubai ,India ,Super 4 round ,Asian Cup ,
× RELATED வெஸ்ட் இண்டீசுடன் 3வது டெஸ்ட்; கான்வே 150; லாதம் சதம்