×

கோவை மருதமலை அருகே காட்டு யானை தாக்கி காயமடைந்தவர் உயிரிழப்பு!!

கோவை: கோவை மருதமலை அருகே காட்டு யானை தாக்கி படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தோட்ட வேலைக்காக நடந்து சென்ற மருதாச்சலத்தை (50) ஒற்றை காட்டு யானை தாக்கியது.

Tags : Goa Marudhamalai ,KOWAI ,KOWAI MARUDAMALAI ,Herudachalam ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்