- வீரமங்கை
- வேலு நாச்சியார்
- அமைச்சர்
- மு கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- வீரங்கனா வீரமங்கை ராணி வேலுனாச்சியார்
- காந்தி மந்தா வளாகம்
- கிண்டி
- கே. ஸ்டாலின்
- பொது உறவுகள் திணைக்களம்
சென்னை: கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 50 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ளது.
