×

நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதியின்றி சந்திரமுகி படக் காட்சிகளை பயன்படுத்த தடைக் கோரி மனு

சென்னை: நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதியின்றி சந்திரமுகி படக் காட்சிகளை பயன்படுத்த தடைக் கோரி மனு, ஏ.பி. இண்டர்நேஷனால் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவண பட தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய அக்டோபர் 6 வரை சென்னை ஐகோர்ட் உத்தரவு வழங்கியுள்ளது.

Tags : Chandramukhi ,Nayanthara ,Chennai ,High Court ,A.P. International ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்