×

கூடலூர் அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

நீலகிரி: கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் யானை தாக்கியதில் மெஹபூப் (38) என்பவர் உயிரிழந்தார். இரு சக்கர வாகனத்தில் பணிக்கு சென்றபோது யானை தாக்கியதில் மெஹபூப் இறந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Tags : Koodalur ,Nilgiri ,Mehboob ,Oveli ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...