×

2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் ஆட்சியர் அருண்ராஜ் சர்க்கரை துறை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் சார் ஆட்சியர் மிருணாளினி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Tamil Nadu Government ,Chennai ,PERAMBALUR ,GOVERNOR ,ARUNRAJ ,SUGAR DEPARTMENT ,Kanchipuram ,Char Ruler Mrinalini ,District Governor ,
× RELATED மாயமான வாய் பேச முடியாத மூதாட்டி காவல்...