×

அரியலூர் அருகே பேருந்து மோதி தலைமை காவலர் உயிரிழப்பு..!!

அரியலூர்: அரியலூர் ஆண்டிமடம் அருகே அரசு பேருந்து மோதி தலைமை காவலர் சதீஷ் (32) உயிரிழந்துள்ளார். விபத்தில் இறந்த சதீஷ் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.

Tags : Ariyalur ,Satish ,Andimadam, Ariyalur ,Meensurutti police station ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...