குற்றம் நெல்லையில் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!! Feb 24, 2025 நெல்லா அமர்வு நீதிமன்றம் வீரவநல்லூர் தின மலர் நெல்லை: கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2009-ல் வீரவநல்லூரில் நடந்த கொலை வழக்கில் 7 பேருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. The post நெல்லையில் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!! appeared first on Dinakaran.
மேகாலயாவுக்கு ஹனிமூனுக்கு அழைத்து சென்று கணவரை கூலிப்படை கொலை செய்வதை ரசித்து பார்த்த மனைவி: திடுக் தகவல்கள் அம்பலம்
ராசிபுரம் அருகே திருமண மண்டபத்தில் 26 பவுன் நகை கொள்ளையடித்த தந்தை, மகன் கைது: திண்டுக்கல், ஈரோட்டிலும் கைவரிசை