குற்றம் நெல்லையில் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!! Feb 24, 2025 நெல்லா அமர்வு நீதிமன்றம் வீரவநல்லூர் தின மலர் Ad நெல்லை: கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2009-ல் வீரவநல்லூரில் நடந்த கொலை வழக்கில் 7 பேருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. The post நெல்லையில் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!! appeared first on Dinakaran.
தேங்காய் குடோனில் இருந்து அரங்கேற்றம்; 5 முகநூல் பக்கம்… 9 இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களை வீழ்த்திய காமக் கொடூரன்: தூத்துக்குடியில் சிக்கினான்
பொள்ளாச்சி அருகே காப்பகத்தில் இருந்து மாயமானவர் வழக்கில் திருப்பம்; அரை நிர்வாணமாக்கி, மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்து வாலிபர் அடித்துக்கொலை: கைதான 11 பேர் திடுக்கிடும் வாக்குமூலம்
சோளிங்கர் அருகே தந்தையின் வீட்டுக்கு வந்தபோது பயங்கரம்; ஒருதலை காதலால் மாணவியின் உயிரை பறித்த கொடூரம்: வாலிபர் தற்கொலை முயற்சி
காப்பக பெண் டாக்டர் முகத்தில் எச்சில் துப்பியதால் ஆத்திரம்: மனவளர்ச்சி குன்றிய வாலிபர் கிரிக்கெட் பேட்டால் அடித்துக்கொலை
சோளிங்கரில் வீடு புகுந்து பயங்கரம்; 10ம் வகுப்பு மாணவியை கொன்று வாலிபர் தற்கொலை முயற்சி: தடுக்க சென்ற மாணவிக்கும் கத்திக்குத்து
தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்து போட்டோ வெளியிட்டதால் வாலிபருக்கு மது கொடுத்து குளத்தில் மூழ்கடித்து கொலை: சட்ட கல்லூரி மாணவன், உறவினர் கைது