×

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் இன்று நடக்க இருந்த தேர்வு ஒத்திவைப்பு

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் இன்று நடக்க இருந்த இண்டஸ்ட்ரியல் லா பாடத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிந்ததாக கிடைத்த தகவலை அடுத்து தேர்வை நிறுத்திவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் இன்று நடக்க இருந்த தேர்வு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Nellai Manonmaniam Sundaranar University ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; மத...