அப்போது அவர் பேசுகையில், “பருவ நிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்கும் வகையில் நீர்மேலாண்மை, நோய் மேலாண்மை, தீவன மேலாண்மை மற்றும் கொட்டகை மேலாண்மையை உள்ளடக்கிய செயல் திட்டம் இக்காலத்தின் தேவை” என்றார். சிறந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பல்கலைக்கழக பதிவாளர் டென்சிங் ஞானராஜ் தலைமை வகித்து பேசினார். பல்கலைக்கழக மேலாண்மைகுழு உறுப்பினர் செல்வம் வாழ்த்தி பேசினார்.
The post சென்னையில் பருவநிலை மாற்றம் குறித்த 2 நாள் தேசிய கருத்தரங்கு appeared first on Dinakaran.