இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

மதுரை : இஸ்லாமியர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகர் கதிரவன் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதில் பல்வேறு நிபந்தனைகளுடன் பாஜக பிரமுகர் கதிரவனுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது ஐகோர்ட் மதுரை கிளை. இனி இதுபோன்ற பதிவுகளை பதிவிடமாட்டேன் என்று உத்தரவாத பத்திரத்தை தாக்கல் செய்ய பாஜக பிரமுகருக்கு ஆணையிடப்பட்டது.

The post இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகருக்கு நிபந்தனை முன்ஜாமீன் appeared first on Dinakaran.

Related Stories: