கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை..!!

பூவிருந்தவல்லி: கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பூவிருந்தவல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2019ல் அழகு முருகன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மோகன், டேனியல் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

The post கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை..!! appeared first on Dinakaran.

Related Stories: