மிசோரம் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி: பிரதமர் மோடி

டெல்லி: மிசோரம் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மிசோரம் மாநிலம் சாய்ரங்க் என்ற பகுதியில் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்து; 17 தொழிலாளர்கள் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

The post மிசோரம் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: