கோயில் பணத்தில் முறைகேடு செய்த புகாரில் அறநிலையத்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

சிவகங்கை: திருப்புவனத்தில் கோயில் பணத்தில் முறைகேடு செய்த புகாரில் அறநிலையத்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. ஆதி கோரக்கநாதர் கோயிலில் ரூ.10 லட்சம் முறைகேடு செய்ததாக முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் உட்பட 2 பேர் மீது புகார் தெரிவிக்கபட்டுள்ளது.

The post கோயில் பணத்தில் முறைகேடு செய்த புகாரில் அறநிலையத்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: