தமிழகம் பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை உயிரிழப்பு!! Sep 21, 2024 மதுரை அஹகர்கொவ் சுரேஷ் மஹலெத்சுமி மதுரை: அழகர்கோவில் அருகே பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை முச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. சுரேஷ் – மகாலெட்சுமி தம்பதியின் ஆண் குழந்தை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. The post பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
மதுரை மண்டலத்திற்கு தேவையான அறிவியல் பரிசோதனை நிபுணர்களை உடனே நியமிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக சாலையோர கடைகள் அதிரடி அகற்றம்: வியாபாரிகள் வாக்குவாதத்தால் பரபரப்பு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை: புதிய பணிக்காக சாலைகளை தோண்டக் கூடாது என உத்தரவு
பொன்னேரியில் தண்டவாள போல்ட்டுகளை கழற்றி மின்சார ரயிலை கவிழ்க்க சதி?.. மர்ம நபர்களுக்கு வலை; 2 தனிப்படை தீவிர விசாரணை
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்
கொடைக்கானல் அருகே நில அதிர்வு?.. கேரளாவை ஒட்டிய வனப்பகுதியில் 300 அடி நீளத்துக்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி